Tuesday, December 28, 2010

அறிமுகம்

வணக்கம் தோழர்களே,
                               பெயர் ஜேம்ஸ், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் இந்த வலைப்பூவை துவங்கியதற்கு காரணம், தமிழில் கணக்கிலட்ங்கா வலைப்பூக்கள் உள்ளன. பொழுதுபோக்கு, விமர்சனக்கட்டுரை, அறிவியல், சமூக சிந்தனை, இலக்கியம், சினிமா, விளையாட்டு இன்னும் ஏராளம். இதில் நான் என்ன எழுதுவது? ஆனாலும் என் சிந்தனைக்கும், புத்திக்கும் எட்டியதை இங்கு பதிவு செய்ய விறும்புகிறேன். என்னுடைய இந்த வலைப்பூவை நான் உருவாக்க உந்துதலாய் இருந்தது, நான் படித்த படித்துகொண்டிருக்கிற நூல்களும், வலைப்பூக்களுமே. அனைத்து எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
                               அடுத்த பதிவில் என் கருத்துகளோடு உங்களை சந்திக்கிறேன்.

1 comment:

  1. உங்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

    ReplyDelete